14.08.13 அன்று மாலை மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் உயிர்த்தொழில்நுட்பத்துறை விரிவுரையாளர் திரு. எம்.ஆர்த்தி அவர்கள் மரபுகளும் மறதிகளும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.