02.10.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் வேதியியல் துறைதலைவர் திரு சுப்பிரமணியன் அவர்கள் “தேநீர் தயாரிப்பு நுட்பங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தேயிலை உற்பத்தி குறித்தும், அதன் தரப்பாகுபாடு பற்றியும், வியாபார நுட்பங்கள் குறித்தும் விரிவான விளக்கங்களைத் தந்தார்.