29.08.2010 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் நுண்ணுயிரியியல் துறை விரிவுரையாளர் அரவிந்த் அவர்கள் சொல் வண்ணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

திருவள்ளுவர் சுட்டும் சொல்நயம் குறித்தும், உடலசைவுமொழிகள் குறித்தும், முழுமையாள தகவல்தொடர்பு குறித்தும் சிறந்ததொரு உரையாற்றினார்.