18. 09.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில்  நுண்ணுயிரியியல் துறை விரிவுரையாளர் திரு அரவிந்த் அவர்கள் “விண்வெளியில் நுண்ணுயிரிகள்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். நுண்ணுயிரிகளின் தோற்றம் மற்றும் வகைப்பாடு குறித்தும் உயிர்களின் பரிணாமக் கோட்பாடு குறித்த ஆன்மீக விளக்கங்களையும், அறிவியல் விளக்கங்களையும் திறம்பட எடுத்துரைத்தார்.