11. 09.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் மேலாண்மைத் துறை விரிவுரையாளர் திரு லக்சுமிராசன் அவர்கள் மின்னணுப் பொருட்கள் - காங்கோ என்ற தலைப்பில் உரையாற்றினார். காங்கோ என்ற நாட்டில் தயாரிக்கப்படும் மின்னணுப்பொருட்கள், மூலப்பொருட்கள், இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவற்றின் பின்புலங்கள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார். முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.