13.11.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில்மேலாண்மைத்துறை விரிவுரையாளர் திரு.ஏ.இராம்மோகன் அவர்கள் The impact journal impact factors என்ற தலைப்பில் உரையாற்றினார். இணையத்தில் வெளியாகும் ஆய்வு இதழ்களின் வகைப்பாடுகளையும், அவற்றின் பயன்பாடுகளையும் பாகுபடுத்தி அவரது உரை அமைந்தது