20.11.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் அறிவுக்களம் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பினார். அதில் நூல்களின் பயன்பாடுகளையும், அதனால் ஏற்படும் சமூக மாற்றத்தையும் எடுத்துரைத்தார். முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் நூல்களின் தேவைகளை எடுத்துரைத்தனர்.