Advertisement

Responsive Advertisement

பாரதி பிறந்தநாள்

11.12.013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணிதத் துறைத் தலைவர் திரு.டி.இராசேந்திரக்குமார் அவர்கள் பாரதி குறித்த பல்வேறு வாழ்வியல் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பாரதியின் கவிதைகளையும் அதன் சிறப்பையும் திரைப்படப்பாடல்களில் பாரதி கவிதைளின் தனிச்சிறப்பையும் எடுத்துரைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்