Advertisement

Responsive Advertisement

இரசாயன உரங்களால் ஏற்படுத் தீமைகள்


04.12.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் உயிர்வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் திருமதி எம் சத்தியவதி அவர்கள் இரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து உரையாற்றினார். கேரளாவில் காசர் கோடு பகுதியில் என்டோசல்பான் என்ற இரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்த ஆவணப் படத்தையும் அவர்கள் ஒளிபரப்பி அதன் தீவிரத்தை எடுததுரைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்