19.02.2014 அன்று நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளர் திருமதி பி.லோகாம்பாள் அவர்கள் வலம்புரி சங்கு - கதைத் திறனாய்வு என்ற தலைப்பில் சிறுகதை குறித்த திறனாய்வு உரையை வழங்கினார்.