0503.2014 அன்று நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் வணிகவியல் துறை விரிவுரையாளர் திரு.எம்.ஜே.பாலகிருஷ்ணன் அவர்கள் வரவு செலவுக் கணக்கு என்ற தலைப்பில் வணிகவியல் துறையையும் வாழ்க்கையையும் ஒப்பிட்டு மிக அழகாக ஒரு சிறப்புரையை வழங்கினார்.