Advertisement

Responsive Advertisement

தைமூர்


04.09.2013 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணினித்துறை விரிவுரையாளர் திருமதி.ச.கற்பகச்செல்வி அவர்கள் “வரலாற்றில் தைமூர்“ என்ற தலைப்பில் உரையாற்றினார். 

இந்தியா மீது இதுவரை நடந்த மொகலாயர்களின் படையெடுப்புகள் குறித்தும், தைமூர், கஜினிமுகமது, செங்கிசுகான் போன்றோரின் போர் உத்திகள் குறித்தும், அக்கால செல்வநிலைகளைப் பற்றியும், ஆதாரங்களுடன் மிக அழகாக உரையாற்றினார். முதல்வர் அவர்களும் தாம் அறிந்த வரலாற்றுச் செய்திகளைச் சுவைபடப்  பகிர்ந்துகொண்டார்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்

  1. இப்போது கிறிஸ்துமஸ் கடன் பெற.

    இறைவனின் அமைதி நீங்கள் இருக்கலாம்.
    நீங்கள் ஒரு வணிக மனிதன் அல்லது பெண் இருக்கிறீர்களா? நீங்கள் செய்கிறது
    ஆனால்
    நிதி நெருக்கடி, அல்லது நீங்கள் செய்ய வேண்டும்
    தொடங்க உள்ளது
    உங்கள் வணிக?
    ) தனிப்பட்ட கடன் வணிக
    வளர்ச்சி.
    ஆ) ஒரு வணிக மற்றும் கல்வி தொடங்கி.
    இ) கடன் திரட்டு.
    டி) ஏபிசி கடன்கள்
    பெயர்: ..........................................
    நாடு: .........................................
    முகவரி: ..........................................
    திருமணம்
    தகுதி: .......................................
    செக்ஸ்: ....................
    வயது .......................
    கடன் தொகை
    ஸ்பீடு: .........................
    கடன் காலம்: ...................................
    தனிப்பட்ட செல்போன்
    எண்: .......................
    மாதாந்திர
    வருமான: .....................................
    மற்றும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் நன்றி
    இ-மெயில்: jameswoodloan@gmail.com

    பதிலளிநீக்கு