Advertisement

Responsive Advertisement

கடவுளும் தன்னம்பிக்கையும்




31.07.2013 அன்று மாலை மணிக்கு நடைபெற்ற பதிவுகள் மன்றத்தில் கணினித் துறை விரிவுரையாளர் திரு.எம்.ஜே.பாலகிருஷ்ணன் அவர்கள் கடவுளும் தன்னம்பிக்கையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். 


மனிதவாழ்வில் கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு துணையாக வருகிறது என்பதை இராமயணம், கீதை வழியாக எடுத்துரைத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்